×

வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் 2 போலி மருத்துவர்கள் கைது

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த தயாளன் (70) வெங்கடேசன் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் 2 போலி மருத்துவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Vellore Chattuvachari Rangapuram ,Vellore ,Vellore Satuvachari Rangapuram ,Dinakaran ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...